3...கடிதம்

 


            நீண்ட இரவின் தீராத பக்கங்களில் எழுதப்பட்டிருக்குமோ என்னவோ உனக்கும் எனக்குமான இந்த குறுந்தொகை காதலதிகாரங்கள்..!