9...கடிதம்

 



என் முகம் பார்க்கும் முன்பே! 

என் குரல் கேட்கும் முன்பே! 

என் குணம் அறியும் முன்பே! 

என்னை நேசித்த ஓர் இதயம்! 

ஏன் அம்மா மட்டுமே..!♥️